பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - செளந்தர்ய.

} AM A VENGEFUL GOD.

ஆனால் நாம் எல்லாரும் சகல ஜீவராசிகளும் அகிலாண்டேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, ஜகன்மாதா, கருணாகரி, செளந்தர்ய ரூபிணியின் குழந்தைகள். செளந்தர்யம் நம்மிலும் நம்மைச் சூழ்ந்து இயங்காமல் எப்படி இருக்க முடியும். சிறு நுரை. ஆயினும் நாம் அவளுடைய லஹரிகள்.

செளந்தர்ய.