பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 செளந்தர கோகிலம் தெரிவிக்காமல் தமது மனத்திற்குள்ளாகவே மறைத்து வைத்திருந்தார் என்பதை நாம் இவ்விடத்தில் குறிப்பிடுவது அத்தியாவசியமான விஷயம். அந்தச் சூழ்ச்சியை நிறைவேற்று வதற்கு அவர் அவசரமாய்ப் பல இடங்களுக்குப் போது வேண்டியிருந்தது. ஆதலால், வண்டியை நிரம்பவும் துரிதமாக ஒட்டிக்கொண்டு போய்விட்டார்.