பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது தகுமா 1945-ம் ஆண்டு காங்கிரசின் போக்கை நினைந்து எழுந்த ஒரு பொறி இது. பல்லவி இதுதகுமோ சரிதானோ சொல்வீரே அனுபல்லவி புதிய போர்முறை புவியி லெழுந்தது. பூரண விடுதலைப் போரை மழுப்புறார் சரணம் 'வெள்ளையனே வெளியேறு' என்பார்கள் விருந்து வைப்பார் விபரீதமே கள்ளமார்க் கெட்காரர் காங்கிரஸ் வேஷம் காணும் துர்ப்பாக்கியம் பேணி வளர்க்கின்றார்

105

105