இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2
சொத்துரிமைச் சீக்கு செய்கேடு சொல்லும் கரத்ததுவோ பித்த மனிதரைப் போல்
பேயாட்ட
உலகினில்
மாடுதன்றோ
சுத்தஅநி யாயம்--கொடுங்கோல் சோம்பல், யுத்தம், வறுமை எத்தும்பிழைப்பு அடிமைதகுனிஉடைமை ஈன்ற நச்சுச் சிசுக்கள்.
8 மாந்தர் விலங்குகளோ-கழுகுபோல்
வதைத்திழுத் துண்ணுகிறார் ஓந்திபோல்
வேஷத்திலே--அட்டைபோல்
உறிஞ்சுறார்
உதிரம்
சாந்தம் பசுப்போல-சூழ்ச்சியில் சதிகளில் நரிவெட்கும் சோர்ந்திடும் தேவாங்காய்-பவிசிலும்
- சுணங்கனில் தாழ்கின்றார்.
4 கடவுளும் காக்கவில்லை- நீதிசொல் கவர்மெண்டும் காக்கவில்லை படைகளும் காக்கவில்லை-பாழ்மதப் பத்தியும் காக்கவில்லை குடுகுடு கிழமான-பழமையைக் கும்பிட்டபலன்
இதுதான்
உடைந்த மனத்திற் ஒன்றே சமதர்மம்,
கிங்கே-வழியினி
- சுணங்கன்
- நாய்.
24
24