இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சரணங்கள்
ஏனோ புவிவாழ்வு -- ஈ எறும்பும் சுதந்திரம் விரும்பி யடையநான் தானோ அடிமை ஜந்து -- கொடும் சஞ்சலத் தேள்கொட்டி
துஞ்சுகின்றேன் அந்தோ
(நானோர்) வறுமை
கடிக்குதையோ -- பசி
வாட்டி வதைக்குதே வருத்திச் சிதைக்குதே பொறுமை உபதேசம் -- பசி
பொறுத்திடச் செய்யாது பெருத்த மதிமோசம்
(நானோர்) கொள்ளைக்
கிரையானேன் -- பழங்
கொள்கையை
நம்பிநான்
குடிகவிழ்ந்து போனேன்
பிள்ளை மதியுடனே _— மதப் பித்தம் தலைக்கேறி மெத்த உடைந்திட்டேன்
(நானோர்) உழைத்து உடல் தேய்ந்தேன் _ பலன் உண்ட முதலாளிகள் நிந்தனையே மிச்சம் தழைக்கும் வகையறியேன் -- எங்கள்
சர்க்கார் புரட்சியால் எக்காலம் வரும்?
(நானோர்)
7.
70