பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன கொடுமை ! என்ன கொடுமை நாம் எண்ணினும் கண்ணீர் பெருகும் ஏழையர் துயரக்கடல் அன்னமோ வயிறார அருந்தின தில்லை அடிஉதை தொழிலாளர் படுகிறார் தொல்லை (என்ன) ஆயிரம் ஆண்டுகள் தேய்கிறார் மாய்கிறார் ஆண்ட நிலைபூண்ட முதலாளிகள் அசையவில்லை 86 (என்ன) ஐந்து வயதுடைய மைந்தனும் உழைப்பான் அஷ்டமாதக் கர்ப்பிணி அழுதழு துழைப்பாள் தந்தையும் ராப்பகல் நொந்துதான் உழைப்பான் சஞ்சலம் தரித்திரங்கள் மிஞ்சிஉழைப் போரைத்

தின்னும் (என்ன)

86