பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 207


O சமூகப் பிரச்சினையும் சமூகப் பார்வையும் அர்த்தமுள்ள தருமமாகவும் பக்திமிக்க சத்தியமாகவும் ஆகி வரத்தொடங்கி விட்டன.

O இனி, வாழ்க்கை, தமிழ் வாழ்க்கை, தமிழ் வாழ்க்கையாகவே அமையும்.

0 ஆமாம் ; ஆபாச இலக்கியத்தின் மன்னன் களையும் மன்னிகளையும் சட்டத்தன் விதி-விதியின் சட்டம் இனிமேல் சும்மா விடாது - விடவே விடாது !

C நல்ல தீர்ப்பைப் புரிந்து கொண்டுவிட்டது தமிழ்ச் சாதி !

0 நல்ல தீர்வைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர் தமிழ்ப் பொது மக்கள் ! r -

0 நான் மேற் கொண்ட சமுதாய இலக்கியப்பணி. பயனுள்ளதாகவும் பயனளிப்பதாகவும் ஆகி வருகிறது !

() என் கடன் பணியைத் தொடர ஒரு துர்வாசர்” போதுமா, என்ன ? -

O வாழ்த்துகிறேன்.

() வாழ்த்துங்கள்.

◯◯◯