பக்கம்:ஜெயரங்கன்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் துப்பு விவரித்தல் 339

க்க வைத்ததும், டாக்டர் அவர்கள் ஐவரையும் ஒரு கதவைத் திறத்து விட்டு அங்கு போய் உட் கார்த்தி குங்கள்; நான் பின்னுலேயே வந்து உங்களுக்குக் கண் தெரியும்படி மருந்து ஊற்றி கால்மணி நேசத்தில் உங்களுக்குக் கண்கள் தெரியும்படி செய்வதோடு, உங்களுக்குக் கொடுப்பதாய் வாக்களித்த ரூபாய்களும் கொடுக்கிறேன்” என்று சொல்லி விட்டுப் போய் பின் கதவை மூடிவிட்டு அவர்களை அனுப் பிய வாசலின் வழியாய்ச் சென்ரர். இனி அவர் வர குறைந்தது கால்மணி கோமாவது பிடிக்குமென கினைத்து அவர்கள் என்னேக் கண்டு பிடியாதபடி சோயாவின்'ள்ே மறைக்கிருத்து மெதுவாக வந்து நீமான் ஸ்ரீனிவாசலு ராஜுகாாைப் படுக்க வைத்திருந்த இடம் சென்றேன். டாக்டரும் அவர்களும் பேசிக்கொ ண்டதிலிருந்து அங்கு கொண்டு வந்து வைத்தது ஸ்ரீனிவாசலு ராஜுகாரின் பிரேதமெனச் சொன்னது போல் தோற்றிற்று. நான் ஸ்ரீனிவாசலு: ராஜுகாரின் கை நாடி பார்த்தபோத கை நாடி மிகவும் மெது வாக அடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிய வந்தது. அவர் மயக்க மடைந்திருக்கிருரே தவிர இறக்க வில்லை யென்று அறிந்ததும் அந்த ரிவேன சலேயில் வைத்திருந்த மயக்கம் தெளிவிக்கும் மருந்தை எடுத்து அவர் மூக்குக்கு முன்வைத்ததும் கண்களைத் திறந்து பார்க் தார். அவரைப் பேசவேண்டாமென்று ஜாடை காட்டி விட்டு அங்கு வைத்திருந்த புட்டியிலிருக்த பிராந்தியை அவர் வாயில் ஊற்றிய இரண்டு கிமிஷங்களில் எழுத்திருந்தார். தாமசம் செய்யாமல் அவ ாை மெதுவாக என்மேல் தாங்கியபடி நடந்த வரும்படி செய்து கத வண்டை போனதும் காக்கப் பத்தானை அமுக்க, கதவு மெதுவாகத் திறந்தது. வெளியிற் சென்றதும் கதவை மூடவே முன்போல் கதவு மூடி. தானுகவே கா ளிட்டுக்கொண்டது. எவ்வளவு ஜல்தியாய் அவரை அழைத்துச்செல்லக் கூடுமோ அவ்வளவு இல்சியாய் பாதை க்கு வெளியே யாரும் நடமாடாத ஒதுங்கலான ஒத்தடித்தடத்தின் வழியாய் அழைத்துக் கொண்டு சென்றேன். டாக்டரும், கோபாலன் முதலியோரும் அவர் இறந்து விட்டதாகவே பேசிக்கொண்டதாலும் பிரேதத்தை எடுத்துப்போன விஷயம் வெளியில் தெரிந்தால் தங் களே சித்ரவதை செய்வார்களென்று பேசிக் கொண்டதாலும், அவ ாை அவர் அாண்மனக்கு அழைத்துப் போகாமல் மறைவாய் ஒரிட த்தில் ஒளித்து வைத்து விட்டு விசாரித்து விஷயங்களை அறிந்த பின் எவ்வாறு செய்வது உசிதமோ அவ்வாறு செய்வத கலமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/344&oldid=633223" இலிருந்து மீள்விக்கப்பட்டது