பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - (3) சிறப்புத் தலங்கள் (அ) அட்டவீரட்டத் தலங்கள்: (சிவபெருமானின் வீரச் செயல்களைக் காட்டுபவை): திரு அதிகை வீரட்டானம் (திரிபுரத்தை எரித்தது). திருக்கடவூர் வீரட்டம் (காலனைக் காலால் உதைத்தது). திருக்கண்டியூர் வீரட்டம் (பிரமனின் சிரசைக் கிள்ளியது). திருக்குறுகை வீரட்டம் (மன்மதனை எரித்தது). திருக்கோவலூர் வீரட்டம் (அந்தகாசூரனைச் சங்கரித்தது). திருப்பறியலூர் வீரட்டம் (தக்கன் வேள்வி தகர்த்தது). திருவிற்குடி வீ ர ட் ட ம் (சலந்தராசுரனைச் சங்கரித்தது). திருவழுவை வீரட்டம் (வைப்புத்தலம்). மாயூரத் தருகே உள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/380&oldid=856438" இலிருந்து மீள்விக்கப்பட்டது