பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 டாக்டர்.முத்துலட்சுமியின்

மூலமாக, மாதம் மூன்றாயிரம் ரூபாய்க்கு மேலே, அதுவும், அக்காலத்திலேயே வருமானமாக வந்தது:

முத்துலட்சுமிக்கு வயது 26 ஆகியும் இன்னும் திரு மனம் ஆகவில்லையே என்ற கவலை தாயார் சந்திரம்மா ளுக்கு மட்டுமே இருந்ததுபோக, இப்போது தந்தையார் நாராயணசாமிக்கும் அந்தப் பாச நோய் பற்றிக் கொண்டது.

மருத்துவக் கல்லூரியில் முத்துலட்சுமி நான்காவது ஆண்டு .டித்துக் கொண்டிருக்கும்போதே, இவரது தந்தையா மகளுக்குரிய மாப்பிள்னையைத்தேட ஆரம் பித்து விட்டார். இருந்தும் சரியான ஆண்மகன் அமைய வில்லை.

இதற்கிடையே நஞ்சுண்டராவ், தனக்குத் தெரிந்த இனைஞர் ஒருவர் இங்கிலாந்துக்குப் போய்ப் படித்து விட்டு வந்துள்ளார். அவளுக்கு தமது முத்துலட்சுமியைதி திருமணம் செய்து கோடுக்கலாமே என்று டாக்டர் ஆஞ் கண்ட ராவ் ஆலோசனை கூறிய பிறகே, நாராயண சாமிக்கு மேலும் மாப்பின்னை தேடும் படலத்திலே அதிக ஆக்கறை பிறந்தது.

இந்த யோசண்சையை டாக்டர் தன்கன்டராவும். நாராயணசாமியும் சேர்ந்து முத்துலட்சுமியும் கலந்து கேட்டு ஆலோசனை செய்தபோது, "நான் சென்னைக்கு வந்திருப்பது டிக்கத்தான்ே தவிர திருமணம் மூடிக்க அல்ல" என்று படா என்று முகத்திலடிக்க்ாத குறையாக பதில் கூறியதைக் கேட்க அவர்கள் அத்துடன் திருமண ஆலோசனையையே மறந்து விட்டார்கள்.

அதுசரி, ஆப்போது முத்துலட்சுமி படித்துக் கொன்டி

ருந்தார்: இப்போதுதான்் படித்து முடித்து டாக்டராகவும் ஆகிவிட்டிரே: இப்போது கேட்கலாம் அல்லவா? ஆனால்,