பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை பேம்'அடுத்தும் என்ன்-க்கள் ఫ్ట్;

டெல்லி காராளுமன்றத்தில் இனமை மணம் தடுப்பு மசோதா விவாததி ற்கு வந்தது. அதற்கு அம்மையர்ரி, நாடெங்கும் கற்றுப் பயணம் செய்து தக்க ஆதரவைத் திரட்டினார்.

இந்திய பெண்கள் கழகம், குழந்தைமணம் தடுப்பின் பொருட்டுச் செய்த பல போராட்டங்களால் இது தொடர் பான சட்டம் சென்னை மாநிலத்திலும் திறைவேற்றப் கட்டதற்கு டாக்டர், மூத்துலட்சுமி ரெட்டியே மூலமுதல் காரணமாகும், சாரதா சட்டம் என்ற சட்டமும் திறை வேறியது.

தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை’ என்பதற்கு ஏற்றவாறு, இதுபோன்ற அரிய செயல் முறைகளையும், அதற்கான தீவிர நடவடிக்கைகளையும் டாக்டர் அம்மையா? ஆயராது மேற்கொண்டிார்.

இலைமட்டுமா டாக்டர் ரெட்டி செய்தார்: கொடிய நோய் நொடிகளால் குழந்தைகள் பலியாகும் கொடுமை களை நீக்கிட, குழந்தைகளுக்காகத் தனி மருத்துவ நிலை யத்தை அமைக்க வேண்டிய தடவடிக்கைகளை எடுத்து, ஆதை இமுலுக்கும் கொண்டு வந்தார்

ஆந்த தனி மருத்துவ நிலையங்களில் எல்லாம் குழந்தை வைத்தியத்தில் நிபுணர்களான மருத்துவ வல்லுநர்கள் பொறுப்பேற்றிடக் காரணமாக இருந்தார்.

இன்றைக்கு காமராஜர் ஆட்சியும், திராவிட இயக்க ஆட்சிகளும் கல்விக்குக் கொண்டு வந்திருக்கும் சலுகை களுக்கு முன்னோடியாக, பொருளாதாரத் துறையிலே பின்தங்கிய பெற்றோர்கள். தமது இழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத நிலையில் இருப்பதை அம்மையார் உணர்ந்து, சட்டமன்றத்தில் ஏழை பெண்களுக்கான கல்விக்கு ஆரக உதவி செய்யவேண்டும் என்றும் aேதின்it,