பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279 வர்கட்கும், அரிசியும் அதற்குரிய பிற பொருள்களும் அளிப்பது வழக்கமாய் இருந்தது. இங்ங்னம் உலுப்பைகள் பெரும்பாலும் அந்தணர்கட்கும், பெரியோர் கட்கும், பைராகிகட்கும்,கை வெள்ளையர்களாகிய பெரிய அலுவலர்கட்குமே தரப்படும் என்று அறியவருகிறது. திருவழுந்துார் பெருமாள் ஐயங்கார் - பெருமாள் மூர்த்தி செய்கிறவர்இவருக்குத் தஞ்சாவூர் அன்னசத்திரத்தில் நாளும் 3 உலுப்பை கொடுக்கிறது" ஞானாநந்தநாதர் என்பவர் பிகூைடி வாங்கி வருபவர் : கோட்டைக்கு வந்ததிலிருந்து பிகூைடிக்குப் போகமுடியவில்லை; ஆகவே அவருடன் இருக்கும் ஐந்து பேருக்குமாக இரண்டு உலுப்பைகள் கொடுக்க உத்தரவு செய்ய Gsusdsr@lb "141 அன்னசத்திரம் - தஞ்சாவூர் ............ 38 உலுப்பை எண்ணிக்கைபைராகி'11" H கர்னல்துரை ஈஸ்டென்ட் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குப்போகிறார்: கும்பகோணத்தில் இறங்கியபொழுது உலுப்பைகள் தட்டுகள் முதலியன ' - என்பனவற்றால் உலுப்பை அளிக்கப்பெற்றவர் யார் யார் என்பது பெறப்படும். பாபாசாமி புத்திரர் ராமசுவாமி குத்தாலத்திலிருந்து வருகிறார். அவருக்கு ......... விடுதி செய்து கொடுத்து உலுப்பைகள் முதல்தரம் 25, இரண்டாம் தரம் 25 கொடுப்பது " " முதல்தரமான உலுப்பைக்குச் சம்பா பச்சை ہیinh "145 என்ற குறிப்புக்களால் உலுப்பைகளிலேயும தரங்கள் உண்டு &T&T அறியப்பெறும். உ. பலவகை அறங்கள் 1. யாகசாலைத் தருமம் : 1828இல் இரண்டாம் சரபோஜி, வெங்கட ராயர் என்கிற ரெட்டியாருக்குக் காவிரிக்குத் தென்கரையில் 133 குழி நிலத்தை யாகசாலைத் தருமமாய் நீர்வார்த்துக் கொடுத்தார்." i. 139. " Those who do not choose to eat the boiled rice receive it unboiled with spices etc.” – Page 26 Past & Present Administration of the Rajah’s Chatrams, 139.அ. பைராகிகள் - வடகாட்டுத் துறவிகள். 140. 2–188 141. 1-385, 886, 887 142, 12-859 143. 2–9, 10 144. ச. ம. மோ. த. 4-10 145. 2-4 146, 2.258, 254 (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, கொற்கை கிழாள் நற்கொற்றன் என்பவனுக்கு அவன் வேள்வி செய்த இடம் இருந்த ஊரையே வேள்வி குடி என்று பெயரிட்டுத் தானம் செய்தமை நெடுஞ்சடையன் பராந்தகனுடைய வேள்விகுடி செப்பேடுகளால் அறியப்பெறுகிறது. இச்செய்தி இங்குக் கருதத் தக்கது - பாண்டியர் செப்பேடுகள் பத்து, பக்கம் 89 - 40)