பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 விலை வாசி நெல்லின் விலையை ஒட்டியே மற்றெல்லாப் பொருள்களின் விலையும் இருக்கும் என்பது பொதுவிதி. நிலத்தின் மதிப்பும் அங்ங்னமே அமையும். ஆகவே நெல்லின் விலையை நிர்ணயித்தலும் அரசின் கடமையாக அந்நாட் களிலும் இருந்துவந்தது. நெல்-அரிசி விலை கி. பி. 1776க்குரிய குறிப்புப் பின்வருமாறு: " நாடுகளில் நெல் பிடிக்கும் விபரம் : பணத்துக்குத் திருவாதியில் 3; மரக்கால், கும்பகோணத்தில் 3; மரக்கால்: மன்னார்குடி 3; மரக்கால் மாயூரம் 3; மரக்கால் சீர்காழி 3. மரக்கால் உடனுக்குடன் ரொக்கம் கொடுக்கிறவர்களுக்கு (மரக்கால்) போட்டுக் கொடுக்கவும். " இக்குறிப்பினால், ஒரு பணத்துக்கு 3; மரக்கால் நெல் எனில் ஒரு கலத்தின் விலை 3.4 பணம் ஆகிறது. 34 மரக்கால் எனில் 34, பணம்; இது சுமார் 9 அணா ஆகிறது." 1. ச. ப. மோ. த. 8-9 2. P.309, Maratha Rule in the Carnatic, C. K. Srinivasan : 1776...“ price per Kalạm 0-9-0 (F.n. 2, Report of the Commission of 1799, Page 15)