பக்கம்:தந்தையின் காதலி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனே வழியனுப்பிவிட்டு வந்து, அவன் போயிட் டானேன்னு இப்போ வருத்தப்பட்டுக் கிட்டிருக்கே, அபு படித்தானே !" என்று கேட்டுவிட்டு, பிரிவாற்ருமையைப் கீற்றி ஒரு பாடலையும் சொன்னுன், செர்யோஸ்கா,

"சரீ. நீ அங்கே, திடலுக்கு எப்போ போகப்போறே?" என்று கடலை நோக்கி, தலையை அசைத்துக்கொண்டே சேர்கோஸ்காவிடம் பதிலுக்குக் கேட்டாள் மால்வா.

  • இன்னேக்கி சாயந்திரம் !" " காணும் உன்னுேடே வாரேன் !’ * கீயும் வர்ரீயா ? இப்பத்தான் எனக்கு உன்னைப் *டிச்சிருக்கு !”

" நானும் வர்ரேன் !" என்று அழுத்தமாகச் சொன் ஜன், டாகோவ்.

  • உன்னை யாரு அழைக்கிரு ?" என்று தன் கண்களைச் சுருக்கிச் சுழித்துக்கொண்டே கேட்டான் செர்யோஸ்கா,

உடைந்துபோன மணியின் ஓசை மனிதர்களை வேலைக்கு விரும்படி அழைத்தது; அதன் ஒவ்வொரு காத டங்காரமும், ஒன்றன்பின் ஒன்ருகத் த்ொடர்ந்து வந்து, பூரிக்கும் கடலலை களோடு முயங்கி மடிந்தது.

  • நீ இருக்கிறியே ? ? என்று சொல்லிவிட்டு, மால்வா வைப் பெருமிதத்தோடு பார்த்தான், யாகோவ்.
  • காணு ?" என்று வியந்துபோய்க் கேட்டாள் மால்வா: * கீ எதுக்கு வேணும் எனக்கு ? :

" காம் நேரடியாகப் பேசுவோம், யாஸ்கா !” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு எழுந்து நின்றன் செர் யோஸ்கா : "நீ இவளை ஏதாவது தொந்தரவு பண்ணினே, ಶೈಟಣ್ಣಲೂ, உன்னே வெறும் கூழு மாதிரி நசுக்கிப் போட்டிரு ತಣ್ಗ இவமேலே நீ கையை எதுவும் வச்சே, அப்புறம், உன்னே ஓர் ஈயைக் கொல்ற மாதிரி உன்னைக் கொன்னு

ჯ s గ్య * > 小 *r தீர்த்துப் போடுவேன் ! மண்டை மேலே ஒரே அடி

108