பக்கம்:தந்தையின் காதலி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுல் சாப்பிட்டிருக்கவே மாட்டே அதுக்கிடையிலே, நீங்க ரெண்டு பேரும்- கொஞ்சம் ஓய்வு எடுங்க, ஈன் ஒரு நிமிஷத்திலே வந்திடுறேன்."

குடிசைப் பக்கத்திலிருந்த கெட்டிலே எடுத்துக்கொண்டு, வலையை நோக்கி விர்ைவாக கடந்தான், வ்ாளிலி, சிறிது நேரத்தில் வலை மடிப்புகளுக்கப்பால் மறைந்து போனன். மால்வாவும், யாகோவும் குடிசைப் பக்கம் வந்தனர். "என் அருமைப் பையா 1 மீ மட்டும் இங்கு வந்து சேர்ந்துட்டே. கான் உன் அப்பாவிடம் கொண்டுவந்து உன்னைச் சேர்த்தாச்சி" என்ருள் மால்வா. சொல்லும் போது அவளது கடைக்கண் வீச்சு, யாகோவின் கட்டு மஸ்தான தேக வனப்பை, சுருள் சுருளாக ரோமம் படிந்து, சிறு தாடி வளர்ந்த முகத்தை, ஒளி வீசும் கண்களை யெல் லாம் அளந்து பார்த்தது.

"ஆமாம், வந்து சேர்ந்துவிட்டோம்” என்று அவள் பக்கம் ஆர்வத்தோடு திரும்பிக்கொண்டே பதிலளித்தான் யாகோவ். "இங்கே எவ்வளவு நல்லாயிருக்கு அதோ கடல் 1 பார்க்க அழகாயில்லே?"

' ஆமாம். இது பெரிய சமுத்திரம்.சரி, உன் அப்பா ரொம்பக் கிழடு தட்டிப்போன் மாதிரி இருக்காரோ?”

' இல்லே, அப்படி ஒண்ணும் அதிகமாகத் தெரியலே. அவர் தலை ரொம்ப கரைச்சிப் போயிருக்கும்னு எதிர் பார்த்தேன். ஒண்ணு ரெண்டுதான் கரைச்சிருக்கு. இன் னும் அவர் எவ்வளவு திடாகாத்திரமா இருக்காரு *

" அவரை நீ பார்த்து எவ்வளவு நாள்ாச்சு சொல்லேன் !"

'அனேகமா அஞ்சு வருஷத்துக்கு மேலே இருக் கும்னு நினைக்கிறேன். அவர் வீட்டை விட்டுப் புறப்பட்ட கால்த்திலே, எனக்குப் பதினேழு வயசு கடந்துகிட்டிருக் துதி.*

பிறகு அவர்க்ள் இருவரும் குடிசைக்குள் நுழைந்

தனர். உள்ள்ே இருள்டைந்து கிடந்தது; தரையிலே

11