பக்கம்:தந்தையின் காதலி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உன் அப்பனிடமா ? உன் அப்பனிடமா இப்படி வக்கரே செய்றே? உன்னைக் கொன்னு போடுவேன்"

அவன் கண்மூடித்தனமான வெறியோடு படகை நெருங்குவதற்குள், யாகோவ் தன் கிழிந்த சட்டையின் கை காற்நில் பறக்தTட அங்கிருந்து வெகுதுTரம் ஓடிப்போய் விட்டான்.

வரணினி அக்தத் துடுப்பை யாகோவை நோக்கிச் சுழற்றி வீசினுன் ஆஞல், அதுவோ பக்கத்திலேயே விழுந்து விட்டது. வயோதிகளுன வாளிலி மீண்டும் களைப்புற்று, படகின்மீது தன் கெஞ்சைச் சாய்த்தான் இன்னும் வெறி தணியாமல், தன் மகனேப் பார்க்கும்போதெல்லாம் படகின் மரக் கட்டைகளைப் பிருண்டினன்.

இாகோவோ தூரத்தில் இருந்தவாறே சத்தமிட்டான்:

  • உன்ஃனப் பார்த்து கீயேதான் வெட்கப்படனும் ! உனக்குத் தலையிலே 15ரைகூட விழுந்தாச்சி. இன்னும் அந்தப் பொம்பிளே பின்னூலே பைத்தியம் கொண்டு திரியிறயே ! தோன்.நான் ஒண்ணும் ஊருக்குப் போகப் போறதில்லை. தோன் போ.உனக்கு இங்கே ஒரு வேலையுமில்லே!"

“ பாஸ்கா மூடு வாயை !’ என்று யாகோவின் குரலை :பும் மிஞ்சிக் கர்ஜித்தான் வாஸிலி : “ யாஸ்கா, உன்னேக் கொன்னுடுவேன்..மரியாதையா, இங்கேயிருந்து போயிடு!”

யாகோவ் சாவதானமாக உலாவிச் சென்ருன். சுவாதீனமிழந்து மங்கிப்போன கண்களால் அவன் போவதைப் பார்த்தான், வாஸிலி. ஏற்கெனவே அவன் குட்டையாகத் தோன்றினன். அதோ அவன் கால்கள் மணலில் புதைகின்றன.இடுப்புவரை புதைந்துபோனன். தோன் வரை. கழுத்துவரை. டோயே போனுன். ஒரு கணம் கழித்து அவன் மறைந்துபோன இடத்தில் மீண்டும் அவன் தலை, பிறகு தோள் பிறகு உடம்பு முழுவதுமே உயர்ந்து வெளிவந்து மீண்டும் குட்டையாகத் தெரிந்தான் ! யாகோள் திரும்பி வாஸிலி இருந்த திசையைப் பார்த்து ஏதோ சத்தமிட்டான்.