பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்நூலை எழுதவும், வெளியிடவும் என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு இயக்கிய திருவருளை நினைந்து வணங்கி வாழ்த்தி அமைகின்றேன்.


களியுற்று நின்று, கடவுளே! இங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்-ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து![1]

-பாரதியார்


-ந.சுப்புரெட்டியார்


‘வேங்கடம்’
AD-13, அண்ணாநகர்,
சென்னை-600040.
அக்டோபர் 2, 2001

[காந்தி பிறந்தநாள்]


  1. பா.க.தோ.பா.விநாயகர் நான்மணிமாலை-9