பக்கம்:தனி வீடு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெரும்ை 1 1 7

டாம்; சாதாரண நூல் ஆடையேனும் கட்டிக் கொண்டு வந்தான; அதுவும் இல்லை. தோல் ஆடையைப் புனேக் திருந்தான். அதையாவது நாகரிகமாக அணிந்து கொண்டு வந்தான? அதுவும் இல்லை. சும்மா சுற்றிக் கொண்டு வந்திருந்தான். ஆகையால் அது நஞ்சைக் கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. - ベー ×

. ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன்றன்க்கே' என்று புலவர் பாடுகிருர், தோல் ஆடை சுற்றி வந்த சிவ பெருமானப் பார்த்த பாற்கடல், இந்தப் பைத்தியம் உலகத்தில் இருந்தால் என்ன? செத்துப் போனல் என்ன?

என்று கினைத்ததோ என்னவோ, ஆலகால விடத்தை

அளித்து விட்டதாம்.

செல்வத்தின் மதிப்பு

(bல்ல மேலாடையும், பொன்னடையும் இல்லே என்ருல் இந்த உலகத்தினர் அந்த மனிதனை மதிப்பது இல்லை. பணம் இருந்தால் போதும்; எல்லா வகையான சுகபோகங்களையும் தேடிக் கொள்ளலாம்; பதவியும், புெரு மையும், மதிப்பும் அவர்களைத் தேடிக்கொண்டு வரும். இது எல்லாக் காலத்திலும் உண்டு. இப்போது மிகுதி யாகிவிட்டது. அதல்ை பொருட்செல்வத்தைக் குவித்துக் கொள்ளும் ஆசை இந்தக் கால்த்தில் மிகவும் விரிந்திருக் கிறது. உலகமே காஞ்சனத்திற்கு அடைக்கலம் ஆகி விட்டது. இன்று பிச்சைக்காரனுக்கு ஒரு பிடி அரிசி போட்டால் அவன் மதிப்பது இல்லை; ஒர் அணுக் கொடுத் தால் அப்படிக் கொடுத்தவனுக்கு ஒன்பது கும்பிடு போடு கிருன் ஏழைகளுக்கே பணத்தாசை இருக்கிறதென்ருல் பண்க்காரனப் பற்றி என்ன சொல்வது? ஒர் ஏழைக்கு ஒரு ரூபாய் கிடைக்கிறது. தன் உண்டியில் 99 ருபாய் சேர்த்து வைத்திருப்பவன் இருக்கிருன்; அவனுக்கும் ஒரு ரூபாய் கிடைக்கிறது. ஏழையோ கிடைத்த ஒரு ரூபாயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/127&oldid=575938" இலிருந்து மீள்விக்கப்பட்டது