பக்கம்:தனி வீடு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தனி விடு

இறைவனும் அன்பர்களிடத்தில் முயற்சியை எதிர்பார்க் கிருன்.

முயற்சி வேண்டும்

ல்ேல முறையில் முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் இறைவனுடைய திருவருள் நமக்குத் துணை கிற்கும். அவனுடைய அருளைப் பெறவேண்டுமென்று ஞான நாடகத்தைத் தொடங்கிவிட்டால் அது நிறைவேறும் வரையில் நில்லாது, வேகமாக ஓடுகின்ற நதியில் ஒன்றைப் போட்டால் இடையில்.சிறிது தடை இருந்தாலும் ஆற்றின் வேகத்தால் உந்தப்பட்டு எப்படியும் கடலில் போய்ச் சேர்ந்துவிடும். அப்படியே இறைவனுடைய திருவருளேப் பெறும் முயற்சியைப் பண்ணில்ை என்றேனும் ஒரு நாள் போகவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவோம். எப் படியாவது முயற்சியைத் தொடங்கிவிட் வேண்டும். சிறிய முயற்சியானலும் முயற்சி செய்கின்றதே என்ற எண்ணத் தால் குழந்தைகளைக் தட்டிக்கொடுத்துப் பாராட்டுகின்ற தாய்க்கு உள்ள அருட்பண்பு எம்பெருமானுக்கு இராதா?

விளையாட்டை மாற்றுதல

காம் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிருேம். இந்த விளையாட்டுக்குக் கருவியாக உடம்பும் உள்ளமும் உரையும் அமைந்திருக்கின்றன. இந்த விளையாட்டுக்கு இடமாக, விரிந்த பிரபஞ்சம் இருக்கிறது. துணையாகப் பல மக்கள் இருக்கிருர்கள். நாம் புதிய இடம் தேடவேண். டாம். புதிய கருவிகளைத் தேடவேண்டாம். இந்த விளை யாட்டை மாத்திரம் மாற்றவேண்டும். இது வரையிலும் ஆடிய மாயை விளையாட்டை மாற்றி, திய விளையாட்டா கிய அஞ்ஞான விளையாட்டை மாற்றி, தூய விளையாட்டா கிய ஞான விளையாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படித் தொடங்கில்ை மெல்ல மெல்ல முடிவான இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/40&oldid=575851" இலிருந்து மீள்விக்கப்பட்டது