பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్త్రి 4 தமிழகக் கலைகள் பற்றியது; அம்மன் கன்னிகையாயிருக்து சிவனே வழிபட்டது, அப்பர் சமணராயிருக்தமை, பின்பு சைவ ாானமை, சமணருடைய கொடுமைகளுக்கு ஆளானமை, பிறகு கடலில் மிதந்து கரை சேர்ந்தமை, திருவதிகைக் கோவிலில் பதிகம் பாடினமை, மகேந்திரன் அங்கிருந்த சமணப் பள்ளியை அழித்துக் குணபர ஈசுவரம் கட்டி னமை போன்றவற்றைக் காட்சிகளாகக் கொண்ட நூலாக இருக்கலாம். அது நடக்கப் பெற்றமைக்குச் சான்று இல்லே யாயினும், சமயப்பற்று மிக்கிருந்த அக்காலத்தில் அது நடிக்கப்பட்டதெனக் கருதுதல் தவது காது. இங்ஙனம் காயன்மார்களேயும் அரசர்களேயும் பற்றிய நாடகங்கள் சில வேனும் அக்காலத்தில் கடிக்கப்பட்டன என்று கொள்ள லாம். - சோழர்க்குப் பின் கி. பி. 14-ஆம் நூற்ருண்டில், மாலிக்-காபூர் படை யெடுப்புக்குப் பிறகு சேர, சோழ, பாண்டிய அரசுகள் கிலே தளர்ந்தன. விசயநகர வேந்தர் ஆட்சி சிறிது காலம் ச. வத்தைப் பாதுகாத்தது. அப்போழுது இசை, கடனம், நாடகம் முதலிய கலைகள் புத்துயிர் பெற்றன. தென் ட்ைடில் நாயக்கராட்சி மறையும் வரை இக்கலைகள் ஒரளவு உயிர்பெற்று வாழ்ந்தன. 17-ஆம் நூற்ருண்டுக் குப் பிறகு காடு பல துறைகளிலும் அல்லற்பட்ட காரணக் தால் நாடகம் முதலிய கலைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. “கி. பி. 17-ஆம் நூற்ருண்டின் இறுதி தொட்டுக் கூத்து நூல்கள் சில, வேரற்று வீழ்ந்த சாடகத் தமிழி னின்றும் கிளேப்பனவாயின. இடையிடையே கவிகூற்று மேவி இழிசினர் கடக்கும் இயல்பினவாகிக் கூத்தும் பாட்டும் கொண்டு கடப்பன் எல்லாம் கூத்து நூல்களாம். சீகாழி அருளுசலக் கவிராயர் செய்து இராம நாடகம், குமரகுருபர சுவாமிகள் செய்த மீளுட்சியம்மை குறம்,