பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*108 - தமிழகக் கலைகள் கடைகளே நாடெங்கும் தோற்றுவித்தார். அவரது மருந்தகம் தஞ்சையில் பெரிய அளவில் பணியாற்றியது. அவர் மறைவிற்குப் பின்பு அவர் மக்கள் அத்துறையிற் பணியாற்றி வருகின்றனர். குடும்ப மருத்துவத்திற்கு ஏற்ற மருந்துகள் அவர்களிடம் கிடைக்கின்றன; நற்பயனை அளித்து வருகின்றன. இவ்வாறு காட்டில் சிறந்த சித்த .மருத்துவர் ஆங்காங்கு இருக்கின்றனர். அவர்களே ஊக்கு வித்தல் தமிழர் கடகுைம். முடிவுரை ஆயுர்வேதம், யூனிை, சித்த மருத்துவம் ஆகிய இந்திய காட்டு மருத்துவ முறைகளே ஆங்கில மருத்துவ முறை யோடு கற்பிக்கச் சென்னையில் ஒரு கல்லூரி இருக்கின்றது. அதில் படித்துப் பலர் பட்டம் பெற்று வந்து மருத்துவத் தொழில் புரிந்து வருகின்றனர். ஆயினும் சித்த மருத்துவத் .திற்கென்று ஒரு தனிக் கல்லூரி இருந்தாற்ருன் தமிழ் மருத்துவ முறை முழு வளர்ச்சியை அடைதல்கூடும். ஆங்கில மருத்துவ முறை நாட்டிற் கால்கொண்ட பிறகு, காட்டு மருத்துவம் நம்மவரால் கைவிடப்பட்டு வருகிறது. அதல்ை பண்பட்ட மருத்துவர் தோன்றி காட்டு மருத்துவத்தை வளர்க்க வழியில்லாத கிலேமை உண்டாகியுள்ளது. தமிழ்-தமிழர்-தமிழ்க் கலைகள் பற்றிய மறுமலர்ச்சி தோன்றிவரும் இக்காலத்தில், மறை யும் நிலையில் உள்ள தமிழ் மருத்துவம் ஆகிய சித்த மருத்துவக் கலையை வளர்க்க முற்படுதல் தமிழ் மக்களது கலையாய கடகுைம். -