பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

ஊரும் பேரும்




தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் வீராண நல்லூரும், விழுப்புர வட்டத்தில் வீராணமும் உள்ளன. இன்னும் தென் ஆர்க்காட்டிலுள்ள உடையார் குடி, வீர நாராயண சதுர்வேதி மங்கலம் எனவும், சித்துர் நாட்டைச் சேர்ந்த மேல்பாடி, வீர நாராயணபுரம் எனவும் வழங்கிய செய்தி சாசனத்தில் விளங்கும். 562 of 1920, 101 of 1921.

56. Cholas, Vol. I, 145; 735 of 1905.

57. 248 of 1894.

58. 398 of 1913.

59. இது திருச்சி நாட்டு வட்டத்தில் திருப்பாற்றுறையை அடுத்து உள்ளது. L. M.P. p. 1580.

60. சாசனத் தமிழ்க் கவி சரிதம், ப. 37.

61. S. I. I., Vol. II. p. 374.

62. M. E. R., 1934-35.

63. 356 of 1917,

64. "கண்டராதித்தர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருளுவித்து” என்பது சாசன வாசகம், 450 of 1908.

65. இம் மாதேவி இப்போது கோனரி ராஜபுரம் என வழங்கும் திருநல்லத்தில் கற்கோயில் கட்டினார்; தென் குரங்காடுதுறை, திருமணஞ்சேரி முதலிய தலங்களிலும் கற்றளிகள் அமைத்தார்; உய்யக்கொண்டான் திருமலையென்று பிற்காலத்தில் பெயர் பெற்ற திருக்கற்குடியில் அடைந்த விழுமியார்க்குப் பொன்னாலும் மணியாலும் இழைத்த திருமுடி யணிந்து மகிழ்ந்தார்; 85 of 1892.

86. 490 of 1925.

67, 480 of 1925; 494 of 1925.

68. 481 of 1925.

69. பாண்டியர் வரலாறு (சதாசிவ பண்டாரத்தார்) ப. 39.

70. S. H. I., Vol. III, Nos. 15, 16, 17.