பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

ஊரும் பேரும்


119. I. M. P, pp. 400-401.

120. சாசனத் தமிழ்க்கவி சரிதம், ப. 7

121. புறநானூறு, 99.

122. 38 of 1913. காரிக்குடிக் கயிலாசமுடைய நாயனார்க்கு வடகரைக் கரிகால சோழவள நாட்டைச் சேர்ந்த ஊற்றங்கரையென்னும் அழகிய கூத்தநல்லூரைச் சித்திரைத் திருநாட் சிறப்புக்காக வழங்கிய செய்தியைக் கூறுவது இச்சாசனம்.

123. கோழீச்சுரதேவர் திருத்தல வரலாறு, ப.29.

124. 141 of 1910.

125. 46 of 1923.

126. பெருந்தொகை, 983.

127. சண்டேசுர நாயனார் புராணம், 59.

128. சோமாசி மாறநாயனார் புராணம், 1.

129. M. M. Vol. III, p. 778.

130. பொதும்பு என்பது சோலை. சோலையினிடையே எழுந்த ஊர் பொதும்பில் என்று பெயர் பெற்றது போலும்.

131. கிண்ணிமங்கலம், மதுரைத் திருமங்கல வட்டத்தில் உள்ளது.

132. 109 of 1928.

133. 535 of 1911.

134. The C. M. S. Tinnevelly, p. 46.