பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

245

படுத்தினர் என்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது இவ்வூர் மதிலகம் எனக் குறுகி வழங்குகின்றது. (இச் செய்திகளை அறிவித்தவர் சென்னைப் பல்கலைக் கழகத்து மலையாளப் பேராசிரியர் டாக்டர் C. A. மேனன் ஆவர்.)

25. 1800f1894, இது, முதற் குலோத்துங்க சோழன் காலத்துச் சாசனம்.

26. இப்பதிகம் இப்பொழுது திருஞான சம்பந்தர் அருளிய மூன்று திரு முறைகளுக்கும் பின்னே இணைக்கப்பட்டிருக் கின்றது. (திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரம் சைவ சித்தாந்த மகாசமாசப் பதிப்பு, ப. 655)

27. 240 of 1914.

28. 253 of 1914.

29. 248 of 1912.

30. 368 of 1908. இப் பல்லவ சாசனத்திற் கண்ட குடி வழி பல்லவர் சரித்திரத்தை ஒழுங்குபடுத்துவதற்குப் பெரிதும் பயன் படுவதாயிற்று.

31. 364 of 1908.

32. I.M.P.,469.