பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

ஊரும் பேரும்


6.“வெள்ளி யம்பலம் நள்ளா றிந்திரை
பஞ்சவ னிச்சரம் அஞ்செழுத் தமைந்த
சென்னி மாபுரம் சேரன் திருத்தளி”

-கல்லாடம் 61.

7. 468 of 1907.

8. முதல் இராசராச சோழன் (T. W. உலகநாத பிள்ளை) 11

9. 450 of 1908.

10. S. I. I., Voi. III. p. 396.

11. 18 of 1896.

12, A. R. E., 1923. 24, p. 103

13. T. A. S., Vol. I, p. 161, 14. சோழ் குல வல்லி என்பவள் இராஜேந்திர சோழனுக்குத் திருவமுது சமைத்திட்டவள் என்பதும், அவள் புலியூர் நாட்டுப் பாலையூர்த் திட்டையைச் சேர்ந்தவள் என்பதும் சாசனத்தால் விளங்குகின்றன. T. A. S., Vol. i.p. 61.

15. 21 of 1908 கும்பகோணத்துக் கும்பேசுரர் கோயிலுக்குப் பத்து மைல் சுற்றளவுக் குட்பட்ட பதினெட்டுப் பெரிய கோயில்களுள் ஒன்று தாராசுரம்.

16. 23 of 1908.

17. S. I. I. Vol. III, Nos. 15, 16, 17

18. S. I. I., Vol. III, p. 159.

19. 51 of 1910.

20. 393 of 1914.