பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

287


தோண்டியெடுக்கப்பட்டதென்றும் கூறுவர். திருக்கானூரைச் “சோலைக் கானுர்” என்று ஐந்து பாசுரத்திற் பாடிய திருஞான சம்பந்தர் கடைசிப் பாட்டில் “கழுது துஞ்சும் கங்கு லாடும் கானுர்” என்று கூறுதல் காண்க.

4. M. E. R., 1917, 221.

5. விநாசம் இல்லாத பொருள் (அழிவில்லாத பொருள்) அவிநாசி எனப்படும்.

6. S. I. I. Vol. I. p. 92.

7. 35 of 1929.

8. நம்பியூர் கோயம்புத்துர் நாட்டுக் கோபி செட்டிப் பாளைய வட்டத்தில் உள்ளது.

9. I. M. P., Coimbattore, 278-283.