பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

297


13. 181 of 1910.

14. சித்தன் என்பது முருகக் கடவுளின் திரு நாமம் என்பர் நச்சினார்க்கினியர். திருமுருகாற்றுப்படை, 176 - உரை. -

15. மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரிதம், முதற் பாகம், 212.

16. “வால்வளை மேனி வாலியோன்” என்பதற்கு “வெள்ளிய வளை (சங்கு) போலும் நிறத்தையுடைய வெள்ளை மூர்த்தி” என்று பொருள் உரைத்தார் அடியார்க்கு நல்லார்.

17. ஊர்காண் காதை, 9.

18, 181 of 1923.