பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

ஊரும் பேரும்


6.“நீறுபூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சமொன்
றின்றித் தேறுவார்கள் சென்றேத்தும்
சீர்திகழ் காழிநன் னகரே.”

- திருஞான சம்பந்தர் தேவாரம்.

தேவாரத் திருமுறையைத் தலவரிசையாகப் பதிப்பித்த சுவாமிநாத பண்டிதர் சீர்காழியென்றே குறித்துள்ளார்.

- தேவாரத் திருமுறை, ப. 108,

7. I. M. P., p. 327-329.

8. வாணர வீரன் மதுரை என்பது மானா மதுரை யாயிற் றென்பது புராணக் கொள்கை.

9, i53 of 1911.

10. 483 of 1907.

11. குத்தாலம் என்பது ஒருவகை ஆத்தி மரம் என்றும், அம் மரத்தின் பெயர் பெற்ற ஊர் தற்காலத்தில் குற்றாலம் ஆயிற்றென்றும் கூறுவதுண்டு. மீ.ச. முதற்பாகம், 295.

12, No. 475 of the Madras Epigraphical Collection for 1916; T. A. S., Vol. IZ, p. 25. 13. 66 of 1906.