பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

331


16. சேல்-கெண்டை மீன்.

17. 492 of 1912.

18. 531 of 1912.

19. ஊற்றத்தூர் என்னும் ஊர்ப்பெயர் ஊறை எனவும் குறுகி வழங்கும். இவ்வூரைத் தலைநகராகக் கொண்ட நாடு ஊறை நாடு எனப்பட்டது. ஊறைப் பதிற்றுப்பத் தந்தாதி” என்னும் பெயரால் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய பிரபந்தம் ஊற்றத்துரைப் பற்றியதாகும். (மீ. ச. முதற்பாகம், 22.)

20. S. I. I., Vol., IV. PP. 307-08.

21. ஆராய்ச்சித் தொகுதி, ப. 245.

22. அங்குள்ள ஈசன் விசுவநாதர் என்றும், அம்பிகை விசாலாட்சி என்றும், தீர்த்தம் சிவகங்கை என்றும் வழங்குதலால் பண்டைச் சைவர்கள் காசியின் செம்மையை இத்தலத்திற் கண்டனர் என்று கூறுவர்.

23. 252 of 1910.

24, 87 of 1898.

25. Pallavas, P. 144.

26. 646 of 1904.

27.“சிற்றிடை உமையொரு பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால் வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச் செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே"

- என்பது திருஞான சம்பந்தர் தேவாரம்.