இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
400
ஊரும் பேரும்
அவிநாசி சி |
அவநாசி | அவநாசி | ஊர்புக்கொளியூர்
“புக்கொளியூர் அவிநாசியே” என்பது தேவாரம் |
பேரூர் வை |
பேரூர் | கோயம்புத்தூர் | |
திருநணா சி |
பவானிக்கூடல் | பவானி | |
திருமுருகன்பூண்டி சி |
திருமுருகன்பூண்டி | பல்லடம் | |
திருப்பாண்டிக் கொடுமுடி சி |
கொடுமுடி | ஈரோடு | ஊர் கறையூர் “கறையூரிற் பாண்டிக் கொடுமுடி” என்பது தேவாரம் |
குரக்குத்தளி வை |
சர்க்கார் பெரியபாளையம் | ஈரோடு | “கொங்கில் குறும்பில்
குறுக்குக் தளியாய்”-தேவாரம் |
பரப்பள்ளி வை |
பரஞ்சேர்வலி | உடுமலைப்பேட்டை | பரன்சேர்பள்ளி என்பது சாசனப் பெயர் |
சேலம் |
|||
கொடிமாடச் செங்குன்றூர் சி |
திருச்செங்கோடு | திருச்செங்கோடு | |
திருச்செங்கோடு மு |
திருச்செங்கோடு | திருச்செங்கோடு | M.E.R. 1929-30 |
அறைப்பள்ளி வை |
வளப்பூர் நாடு | நாமக்கல் | கோயில் அறைப்பளீசுரர் கோயில் |
தகடூர் வை |
தர்மபுரி | தர்மபுரி | |
மயிண்டீச்சுரம் வை |
அதமன்கோட்டை | தர்மபுரி | 207 of 1910 |