ரா.
இராகவய்யங்கார்.
97
என வருதலா னறியப்படுவது. இதன்கட் டிரு மருவிக் களிக்குஞ் செம்பி நாட்டான் எனப் பாடுதலான் இந் நாட்டின் புண்ணியவிசேடம் நன்றுணரலாகும்.
சீராமமூர்த்திக்குப் பிறந்தவுரிமையானே . கிடைத்த கங்கை நாட்டினும் வெற்றியாற்படைத்த ஸேதுநாடு சிறந்தது என்று தோன்றத் திருமருவிக்களிக்குஞ் செம்பி நாடு
என்றார்.
கங்கை நாடாட்சி
எத்துணையோர்கைப்
பட்டுப் பலப்பல மாறுதலடைந்து நிற்க, இச்சேதுநாடாட்சி யொன்றுமட்டும் ஸ்ரீராமமூர்த்தியி னருள்பெற்ற சிலை வேடர்குல முறையினிலை பெற்று வருதலானே இப் புண்ணிய நாட்டிற்கு அத்தெய்வாநுக்கிரகம் மிகவுண் டென்பது ஊகித்தலாகும். அத்தெய்வம் of -ற்கு முடி வழங்கியநாடும் இதுவாதல் நினைக்கத்தகும்.
- தாருக்களுள் அசுவத்தமுமாவேன்”?
கீதையி தெய்வம்
என்று
கண்ணன்
எருளிச்செய்தபடி திருப்புல்லா திருவரசாய் நின்று தன்னிழலிற்
'த்தலத்துத் சேதுநாட்
டரசைவைத்துக் காக்கின்ற தென்ப. திருப்: பகவான் அசுவத்தரூபியாய்நின்றளித்தலை,
5லாணியில்
- பெருவயிறு கண்டமாலை யுதரவலி யஎ'
பிரமிய கிரந்திரூலை தலைநோவும் இருமலொடு தத்தவாயு குருடுசெவிடுஞ் அிவைகண்முத றொந்தரோக வினைய ஒருதநொடியி லஞ்சியோடும் வறுமையெ
வாயு Ger gio க
1ஞ்சிதாதி
யூபரியி னடைந்த பாவமலை தாமும் மருமலர் பிறந்த கோதை மருவி மகி ழும்புலாணி வளரரசு கண்டபேரை யணுகாவே?*.*
என்னும்
பழையபாடலா
னுணர்ந்நுகொள்க.
சேதுபதிகள் என்னும் கட்டுரை இந்நூலுள் 5 ஆம் அத்தியாயமாக
அடுத்து வருகின்றது. |