98
தமிழகக் குறுநில
இவற்றாற்
இந்நாட்டிற்கு
சேதுநாடு
தெய்வீகச்சிறப்பும்
மற்றை
செம்பிநாடு
வேந்தர்
என வழங்குதலும்,
நாட்டினும்
மேம்பட்டுள்ள
தெளியலாகும்.
. சீராமமூர்த்தி
,திருவணை : கட்டும்போது இந்நாட்டுச் சிறுவிலங்கும் இயன்ற உதவிசெய்து அவன் திருக்கரத்தால் வருடப்பெற் றுய்ந்தன வென்பது தொன்றுதொட்டுக் கேட்கப்படுவதாம்தொண்டாடிப்பொடியாரும்,
- குரங்குகண்
மலையை
நூக்கக்
குளித்துத்தாம்
சடைக்க
லுற்ற
இதனைச்
புரண்டிட்
சலமிலா
வணிலம்
சிறப்பித்தல் காண்க.
இப்போதும்,
சேதுநாட்டினைச்
“மணக்குடி” என்.ம ஊரையுடைய
டோடித்-தரங்கநீ
போலேன்””
என
சேர்ந்ததாகவுள்ள
இடையளநாட்டை,
- வளவர் காக்கும் வள நாட் டுள்ளு
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற் கெடலருஞ் செல்வத் திடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூ ர௬ுள்ளு மூரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடி!” என
நெடுந்தொகைக்
கருத்துரைப்பாயிரத்துக்
கூறியத
னானும். சேதுநாட்டுத் தொண்டிப்பட்டினத்தையுடைய சாகவைத்துச் சிலப்பதிகார வூர்காண்காதைக்கண் “*வங்க வீட்டத்துத் தொண்டியோ”” ரென்று சோழரைக் கூறியத “னானும் பாண்டியராட்சிக்குள்ளாய
- இச்சேதுநாட்டுப்
பெரும்பகுதி சோழராட்சிஃ்குள்ளாயசெய்தி துணியப்படும்.
இச்சேது. நாடாண்ட
மறவர்தலைவரெல்லாம், இவ்விரு
வேந்தர்க்கும் போர்த்துணையாய் நின்ற காரணம்பற்றியே
பாண்டியமண்டலஸ்தாபனா சாரியன், சோளமண்டலப்ரதிஷ் டாபகன் என்னும் விருதாவளி சூடினராவர். இவ்விருதா
வளி
இவருடைய
பழையசாசனங்களிலெல்லாங்
காணலாம்.
- தஞ்சைச்
சரசுவதிநிலயத்துத் திருப்புல்லாணி விஷயமாகக் காணப்பட்ட பலவற்றுள் இஃதொன்று