பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னொரு வகையாலும் இது உறுதி செய்யப்படும் பழையன் மாறன் படைமறவர் கோசர், அக் கோசர் வாழ்ந்த இடங்களாகக் கீழ்க்கரையைச் சேர்ந்த செல்லுர், நியமம் என்பன கூறப்படுமேனும், அவர்களுக்கு உரிய நாடு துளு நாடு என்கிறது அகநானூறு, மங்களுரை நடு விடமாகக் கொண்ட நாடே துளுநாடு என்பது வரலாற் றாசிரியர் முடிவு. . 之 . . . ஆக இவ் வகையில் நோக்கினும், மோகூர், கொங்கு - நாட்டகத்ததே என்பது உறுதி செய்யப்படும். క్ష