இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழஞ்சலி சீசரின் மனைவி! சேக்ஸ்பியர் - சீசரின் மனைவியைப் பற் றிக் குறிப்பிடுகையில் சீசரின் மனைவி குற்றங்களுக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்று, கூறியுள்ளார். அதுபோல, பெரிய அரசை நடத்திச் செல்பவர்களும் எந்தவிதமானக் குறைகளுக்கும்.அப்பாற்பட்ட வர்களாக இருக்க வேண்டும். -அண்ணா } 64