பக்கம்:தமிழஞ்சலி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி சீசரின் மனைவி! சேக்ஸ்பியர் - சீசரின் மனைவியைப் பற் றிக் குறிப்பிடுகையில் சீசரின் மனைவி குற்றங்களுக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்று, கூறியுள்ளார். அதுபோல, பெரிய அரசை நடத்திச் செல்பவர்களும் எந்தவிதமானக் குறைகளுக்கும்.அப்பாற்பட்ட வர்களாக இருக்க வேண்டும். -அண்ணா } 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/174&oldid=863522" இலிருந்து மீள்விக்கப்பட்டது