பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதல் பதிப்பு : பிப்ரவரி, 1998 திருவள்ளுவர் ஆண்டு: 2029 விலை ரூ.7-50 மணிவாசகர் வெளியீட்டு எண் : 625 1675 பதிப்பாசிரியர் டாக்டர் ச.மெய்யப்பன் டாக்டர் ச மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். திருக்குறள் இயக்கம். திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம் தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர். தமிழகப் புலவர் குழுவின் துணைத் தலைவர். பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர் இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார், பதினாறு நூல்களின் ஆசிரியர் இவர் எழுதிய 'தாகூர்' நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர், துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூலகளைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக குன்றக்குடி அடிகளார். 'தமிழவேள்` என்னும் விருதினை வழங்கியுள்ளார் குளித்தலை கா.சு பிள்ளை இலக்கியக்குழு, 'தமிழ் நெறிக் காவலர்' என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது பதிப்புச் செம்மல் என அ 'ஞர்கள் இவரைப் பாராட்டுவர் கிடைக்குமிடம் : மணிவாசகர் நூலகம் 12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608001. 8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108. 28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001 15, ராஜ வீதி, கோயமுத்தூர்- 641 001. 28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002. சிதம்பரம்: 23069 மதுரை : 622853 தொலைபேசி: சென்னை : 561039 கோயமுத்தூர்: 397155 திருச்சி: 706450 ஒளி அச்சு : லட்சுமி லேசர், சென்னை- 600108. அச்சிட்டோர் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600013