பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 உரிமையாக்கியதோடு வரிசைகள் பலவும் வழங்கிச் சிறப்பித்தான் குலோத்துங்கன். 'பரணிக்கோர் சயம் கொண்டார்’ என்ற பாராட்டிற்கு உரியவரான புலவர் சயம்கொண்டார் கருணுகரன் கண்ட கலிங்க வெற்றியைத் தம் பாடற் பொருளாக்கிக் கலிங்கத்துப் பரணி எனும் கன்னித் தமிழ்க் காப்பியம் கண்டு பாராட்டினர் தொண்டைமான் வண்டையார் கோவை. கலிங்கத்துப் பரணிக்கு வழிவகுத்த கருணுகரன் வாழ்க!