இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தெய்வங்கள்
55
பட்டுடுத்தி பணியுடுத்தி-ஏலேலோ கணபதியாம் பதினெட்டு நெல் வகையும்-ஏலேலோ கணபதியாம் கொறித்தெடுப்போம்-ஏலேலோ கணபதியாம்
சேகரித்தவர்:
இடம்:
கு. சின்னப்பபாரதி
பரமத்தி,
சேலம் மாவட்டம்.
பிள்ளையார் துதி
பிள்ளையார் முன்னிலையில் ஒரு பெண் வரங் கேட்கிறாள்.
நத்தத்துப் பிள்ளையாரே நான் நடந்தேன் மாதாந்தம் கைக்குழந்தை தந்தியானா-உனக்கு கடைவிளக்கு நான் விடுவேன்.
சேகரித்தவர்:
கார்க்கி
இடம்:
சிவகிரி.