பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த தர்கரிகத் துவக்க காலத்துக்குமுன், மெரோடாக் தியாமத்தோடு போராடி அவளேக் கொன்ருன், மெரோடாக் ஆணுதிக்கமுடைய சமுதாயத்தின் கற்பனையில் தோன்றிய ஒரு தேவன்,'ஆளுதிக்கம் ஆடுமாடு மேய்க்கும் சமுதாய'த் திலும், கலப்கை விவசாய சமுதாயத்திலும் தோன்றும் என்று சமூகவியலார் ஆய்வுகளின் முடிவுகள் தெளிவாக்கு கின்றன. ஏனெனில் இச் சமுதாயங்களில் ஆண்களின் உழைப்பு பெண்களின் உழைப்பைவிடச் சமுதாயத்திற்குத் தேவையான உற்பத்தி சக்தியாகப் பயன்படுத்தி சமுதாயச் செல்வத்தின் பெரும் பகுதியையளிக்கிறது. ஆளுல் மெரோடாக்கும் அவனுடைய முன்னேர்களும் தியாமத்தின் வழித்தோன்றல்கள் என்ற கதை கூறுகிறது. அவளே உலகத் தாய் என்றும் அழைக்கப்படுகிருள். அப்படி யானுல் தியாமத்தை அவளுடைய வழித் தோன்றல்களே கொன்றுவிடப் போர் செய்வானேன்? கார்டன் சைல்டின் கூந்தின்படி ஹாலாபியன் கட்டத் தில் பெண்ணுருவச் சிலைகள் மிகுதியாக கிடைக்கின்றன. மெரோடாக் ஏகதெய்வமான பிறகு ஆண்சிலேகளே அதிகமாகக் கிடைக்கின்றன. அக்காலத்திற்கு முந்தி, ஹஸ்ஸல்யான என்ற தலத்தில் இருபது ஆண் தெய்வங்களின் சிலைகள் அகப்பட்டன. இங்குப் பெண் சிலைகள் அகப்பட வில்லை. இதிலிருந்து பாபிலோனியாவில் தாய்வழிச் சமுதாயமும் தந்தை வழிச் சமுதாயமும் மெரோடாக் கதை தோன்று முன்னரே தனித்தனியாக வெவ்வேறு தலங்களில் இருந் திருக்க வேண்டுமென ஊகிக்கலாம். தாய்வழிச் சமுதாயத்திலிருந்து தாங்கள் தோன்றிய வர்கள் என்று கருதிய தந்தைவழி மக்கள் தங்களுடைய பரம்பரையைத் தோற்றுவித்தவள் ஒரு பெண்ணென்னும் முந்திய சமுதாய நிலமைமையை இனக்குழு நினைவாகக் கொண்டிருத்தல் வேண்டும். எனவே தங்கள் சமுதாயத்தின் 慧嘉蔷