பெளத்தமும் தமிழும் என்ற நூலில் மணிமேகலையின் காலம் என்ற பகுதியில் இந்நூலில் கூறப்பட்டுள்ள பெளத்தம் தேரவாதமே என்று முடிவு கூறுகிருர்கள். : 'மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது ஈளுயன பெளத்த மதம். மகாயன பெளத்த மதத்தைப் பற்றி அதில் கூறப் படவில்லை. எனவே மணிமேகலை மகாயன பெளத்தக் கொள்கைகள் பரவுவதற்கு முன்பு எழுதப்பட்ட நூல் என்று விளங்குகிறது’. 'மகாயன பெளத்த மதத்தை உண்டாக்கியவர் நாகார்ச்சுனர். இவரும் இவருடைய மாணவராகிய ஆரிய தேவரும் மகாயன மத நூல்களே இயற்றி அந்த மதத்தைப் பரவச் செய்தனர். நாகார்ச்சுனர் கி. பி. மூன்மும் நூற்ருண்டின் முற்பகுதியில் இருந்தவர். எப்படியெனில் கூறுவோம்: குமாரஜீவர் என்னும் ஆசிரியர் கி. பி. 399 முதல் 417 வரையில் பெளத்த நூல்களை எழுதினர் என்று சீன தேசத்து நூல்களினின்றும் தெரிகின்றது. இந்த குமாரஜீவர் கி. பி. 400இல் நாகார்ச்சுனர் சரிதத்தையும் எழுதியிருக்கிரு.ர். எனவே இவரது காலத்துக்கு ஒன்றிரண்டு நூற்ருண்டுக்கு முன் நாகார்ச்சுனர் வாழ்ந்தவராதல் வேண்டும். நாகார்ச்சுனர் சாதவாகன அரசர்களின் காலத்தில் இருந்தவர் என்று தெரிகின்றபடியாலும் சாதவாகன அரசாட்சி. கி. பி. மூன்ரும் நூற்ருண்டின் முற்பகுதியில் மங்கிவிட்டபடியாலும் அவர் அந்நூற்ருண்டின் முற்பகுதியில் அஃதாவது கி. பி. 250இல் வாழ்ந்தவராதல் வேண்டும். 8 ஆசிரியர் கீத் என்பவர், நாகார்ச்சுன்ர் 200-250 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந் திருந்தவர் என்று கூறுகிரு.ர். மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதை"யில் தமிழ் நாட்டிலிருந்த பல்வகைச் சமயங்களைப் பற்றிக் கூறுகின்ற சீத்தலைச் சாத்தஞர் ஈணுயனத்துக்கு மாறுபட்ட கொள்கைகளையும், தத்துவங்களேயும் உடைய டிகாயன மதத்தைப் பற்றிக் கூருதிருப்பது நாகார்ச்சுனரது 9
பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/141
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை