பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டனர். வடமொழி இலக்கியத்தில் சூரபத்மன் த இலக்கியங்களில் சூர், சூரன் என்றும் இக்கடவுளின் எதிரி. பெயரிட்டிருக்கிரு.ர்கள். பிரம்மன் இந்திரனுக்கு அ கேட்ட வரத்தை அளித்தான். இச்சமயம் சப்த ரிஷிகள் என்னும் ஏழு ரிஷிகள் யாகம் பூவுலகில் நடத்தினர். அதன் ஆவுதியை ஏற் கொள்ள இந்திரனும் அவளுேடு தேவ மாதரும் : சாலைக்குச் சென்றனர், அங்கு அவர்களுக்குச் சோம பா அளிக்கப்படும். சூரியமண்டலத்திலிருந்து வெளிவ அக்னியும் யாகசாலைக்குச் சென்ருன். அங்கு வீற்றிரு ஏழு ரிஷிபத்தினிகளைக் கண்டான். அவர்கள் மீது மோ கொண்டான், அவர்கள் தனது மோகத்தை ஏற். கொள்ளவில்லை என்றறிந்ததும், அவன் அவர்கள் வீட் ஏற்றப்படும் கிரஹப்பய்ய என்னும் தீயோடு கல, அவர்களருகிலிருக்கத் தீர்மானித்தான். அப்பொழு தனது தீ நாக்குகளால் அப்பெண்களைத் தொடல அல்லவா? இவ்வாறு தேவ பதவியைத் துறந்து உல. தீயோடு அக்னி தேவன் ஐக்கியமாகி விட்டான். வீ. லிருக்கும் தீயை ரிஷிபத்தினிகள் ஏறெடுத்துப் பார்க்கவில்: கடைசியில் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்து அக் தேவன் ஒரு வனத்தையடைந்தான். அங்குச் சுவாலு என்னும் பெண் வசித்தாள். அவள் அக்னியை காதலித்தாள். அவனுக்கு அது தெரியாது. அவ அக்னியின் தற்கொலை முயற்சியைத் தடுக்க எண்ை ரிஷிபத்தினிகள் ஒவ்வொருத்தியின் உருவத்திலும் அவனே புணர்ந்து இன்பமணிக்க முடிவு செய்தாள். முதல் நாள் ஆங்கிரஸ் என்ற முனிவரின் மனைவிய உருமாறி அக்கினியிடம் சென்று, 'ரிஷிபத்தினிய அனைவரும் அவைேடு காமக்களியாட்டம் நடத்த விருப்பு.ை வர்களானர்கள்” என்றும், தன்னை முதலில் அனுப் அவர்களது முறையை எதிர்பார்த்துக் கொண்டிரு கிரு.ர்கள்” என்றும் சொன்னுள். அக்னி அதனை நம் 器盛