பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் தங்கள் தங்கள் துறைகளில் வெற்றிபெற முருகக் வேண்டினர். முருகன் கோயிலின் மண்டபத்தில், அரசவையில் நடப்பன் போலவே பல போட்டிகள் நடை பெற்றன. ஆடல் நவின்ருேள் ទ្វេ Gaញម៌មឡុងៃ, பாடல் பு:கின்ருேரைப் பாணர் செலுப்பவும், வல்லரரை வல்லார் செதுப்பவும் छुके சொல்லால், இப்போட்டிகளில் கலந்து கோள்ள முருகன் கோவிலிலேயே ஆடல் வல்ல அடியுறை மகளிரும் (தேவ கேள்) பாடல் பயின்ற பாணரும், சூது நூல் அறிந்த போராட & } சூதாடிகளு வருவோர், முருகனது வேலேயும், கவசத்தையும், &à:ಓಣ ೬ ஆம் வணங்குவர். முருகனது வெற்றிக்குக் காரணமான வேலும், கவசமும், கொடியும் தம் முயற்சிகளில் தமக்கு வெற்றிதரும் என நம்பினர். செம்மைப் புதுப்புனல் தடாகம் ஏற்ற படகை நின்றன்று. ឧិសថ្រា៤អំប៊្រុ (ៈ សេអ៊ែមអង់គេ្លា காலத்தமிழர் தாம் கூறுவது உண்மையென் பரிபாடத் பதத்ாைகன் குன்றின் மீதும், வேனின் மீதும் ஆணேயிடுவது வழக்கம். அவ்வாணை பொஷ்யாணையாக விருந்தால் அவர் சுளுக்குத் துன்பம் நேரும். இவ்வச்சத்தால் அவனும் அவன் மனேவியரும் பூவும், அகிலும் சந்தனமும் போன்ற வழிபடு பொருள்களோடு சென்று முருகனை வணங்குதல் வேண்டும். . . . எட்டாம் பாடலில் இத்தகைய நிகழ்ச்சியொன்று கூறப் பட்டுள்ளது. பரத்தையர் சேரியிலிருந்த தலைவனை, த&வி தூதனுப்பி வரவழைத்தாள். அவன் அவளைப் புகழ்ந்து கதி அவளேத் தழுவ முயன்ருன். அவள் அவனைத் தடுத்து 慕委