________________
கேம் இடை நிலை யியல் சிவனியம் மாலியம் தில்லை நடவரசன் திருப் திருவரங்க தம்பி திருப்படிமை படிமையைக் காண வந்த யைக் காண அஞ்சித் தொலை சிறந்த அடியாரான நந்தனார், வில் நின்ற திருப்பாணாழ்வார், தீண்டாதவர் என்று தீயி திருவரங்க தம்பி யேவலால் லிட்டுக் கொளுத்தப் பட்டார். தலைமைப் பூசகராகிய பிரா மணர் தோள் மீது ஏற்றிக் கொண்டு வரப்பட்டுத் தெய்வத் திரு முன்பு நிறுத்தப் பெற்றார். தெய்வப் பெயரும் சமய குரவர் தெய்வப் பெயரும், ஆழ்வார் பெயரும் திருநகர்ப் பெயரும் பெயரும் திருநகர்ப் பெயரும் பெரும்பாலும் வடசொற்களாக பெரும்பாலும் தென்சொற் அமைந்தும், மாற்றவும் களாக அமைந்துள்ளன. பட்டுள்ளன. கொண் முடிபு வீடு பேற்று கொண் முடிபு வீடு பேற்று வாயில்களை ஆரிய முறைப்படி வாயிலைத் தமிழ் முறைப்படி கூறுவது. கொள்வது. திரு நீலகண்ட யாழ்ப்பாணர் மதுரையில் முதல் நாள் கோயில் வாயிலில் நின்று பாடினார். திருவாரூரிலும் அங்கனமே கோவில் வாயிலில் நின்று பாட, அதன் பின் அவர்க்கு வடதிசைக்கண் வேறு வாயில் தனியாக வகுக்கப்பட்டது. திருக்காழியிற் சம்பந்தர் அவரைக் கோயிற் புறமுன் றிற்குக் கொண்டு சென்று கும்பிடு வித்தார். நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம் பந்தன் சொன்ன பண்ணியல் பாடல் ....... பொன்புடை சூழ் தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம் பந்தன் சொன்ன இன்புடைப் பாடல்கள் பத்தும் .................) "கண்டல்கள் மிண்டிய ககனற்காழிக் - கவுணியன் ஞானசம் பந்தன் சொன்ன கொண்டினிதா விசைபாடி .... ' எனவும், பிறவாறும், சம்பந்தர் தம் தேவாரப் பதிகந்தொறும் இறுதியில் தம்மைப் பற்றிக் குறித்துள்ள முறைமையையும்,