பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டு வாணிகம் கி. மு. 1000 500 103 நெடிது, நீண்ட வணிகப் போக்குவரத்தினை மேற் Gertrašarų Göggarń (J.R.A.S. 1910; Page: 13j. ஏலமும், மற்றும் பிற சீனநாட்டுப் பண்டங்களும் இந்தியக் கப்பல்களில் மேற்காசியாவுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தனவாகவே, இக்கால கட்டத்தில், கொரமண்டல, மலபார் கடற்கரைகள், சீனாவுடன் கொண்டிருந்த வாணிகம், வழக்கற்றுப் போகவில்லை என உறுதியாகக் கூறலாம். - . . .