இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
288
தமிழர் வரலாறு
அரைசு தலையணிக்கும் ஆற்றலை; ஆதலின்
புரைதீர்ந்தன்று ;புதுவதோ அன்றே ;
.....................................................
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழி தரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்நோக் கினரே‘’
-(புறம் 42:1-6; 19-21)