இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கி, பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள் 443
இடிக்கும் கேளிர் நுங்குறையாக நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்.’ -குறுந் : 58;
இணையான குறள்கள் :
‘இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்? ~447.
‘நகுதற் பொருட் டன்று நட்டல்: மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’ - 786;
‘இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறுவின்று எய்துபு செருநரும் விழையும் செயிர்திர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர்’ - அகம் 66)
இணையான குறள் :
“எழுபிறப்பும் தீயவை தீண்டா : பழி பிறங்காப் . பண்புடை மக்கட் பெறின்’ . —523 .
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயன் இன்மையின் பற்றுவிட்டு ஒரு உம் * , தயனின் மாக்கள்.'” -அகம். ء 1 7
گي
இணையான குறள் :
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை ..., பெறினும் இழப்பினும் என்?”. ~ 812:.
3. குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் சிறியோன்’ -புறம்: 75. .
இணையான குறள் :
வேலொடு நின்றான் இடு என்றது போலும் கோலொடு நின்றான் இரவு: -552: