இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
-444 தமிழர் வரலாறு
‘உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் : . நல்லறிவுடையோர் நல்குரவு உள்ளுதும் பெரும’ -புறம் : 197
இணையான குறட்பாக்கள் :
‘நல்லார் கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.” – 408.
‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்’ -- 1693
யானைவேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே.”
- புறம் : 214
இணையான குறள் :
‘கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது.” -722.
*'உண்டால் அம்ம இவ்வுலகம் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே.”
-புறம் : 182
இணையான குறட்பாக்கள் :
*பண்புடையார் பட்டுண்டு உலகம்; அது இன்றேல் மண்புக்கு மாய்வது மண். . . —994
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை.” —992
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே,-புறம்:182: