இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முடிவுரை 111 அல்லர், அதனை வெல்லுமாறறிந்து மேலே செல்லுவர். பழமையும் பெருமையும், ஆண்மையும் அறிவும் வாய்ந்த தமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்; வருங்காலத்தில் பாரத நாட்டின் மணிமுடியாகத் திகழும்: ஆசிய கண்டத்தின் அவிரொளியாக விளங்கும். ஒன்றுபட்டால் தமிழர்க்கு உண்டு வாழ்வு. " வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்." முற்றிற்று.