பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-15.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராகம்: சங்கராபனம் தாளம்: ஆதி 23 ஆ. சt, க ம ப, தா கி ச்ா அ. ச்கி தா ப, ம க ரீ சா முதனிலை கதிர் வேலவா கருணுகரா கரை யேறவே காமீகுவாய் இடைதிலே மதி குடியோன் மகிழ் சோதியே விதி ரேவே மதி தானருள் இதுதிதிலே மலே சாயவும் அலை மாயவும் சிலே கானு முன் நிறமோதவோ கதிர். கதிர். { 39வது மேளகர்த்தா