பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. , ரி க சரணம் சூரிய சந்திரர்கள் சூழுமின் தாாகைகள் சோவே உண்டாக்கித் தெள். ஒளி தந்தனை காரிருள் மேகங்கள் ககனம் அணிந்து மழை களி மிகுந் துயிர் வாழப் பொழியவே கருதினே இறைவா. மெல்லிய காற்று வீசும் மலர் மணங்கள் மிகு சுவை இசையே விளம்பிடும் புள்ளினங்கள் கல்லிய பேரின்பக் கலைகளும் இவைபோன்ற கணக்கிலா இன்பங்கள் காட்டிய ஒரு தனி இறைவா. ーt/C辺>リ○○一ー === LÜ :55fሽ 6ስ} Ó¥}Mገ | ல ளா - தி நி 萨 مم--۔مسلم۔۔--منہاسص--محبس۔ வா , நின் க. கு னே யை . 圭