பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபல்லவி கந்தனைத் தந்தமார் குறைகளைப் போக்கினீர் முந்தி வந்த ஆலம் உண்டமுதளித்தீர் இங் சரணம் பரி வாங்கச் சென்றவர்குப் பரிந்துவந் தருளினீர் வானகச் சென்றவரை Aழித்தாண்ட ورهerكبر كل منه அந்த உதவி கா ஆகாதென்ருலும் பாச - பந்த மறுத்தவர்க்குப் பணிசெய்து கதிபெறும் இந்த. سپس سه سامسس ویلایی: دایره سیسیسم-سس ஆலகாலத்தை உண்டு ಆಳ್ವ வழங்கிய நீலகண்டன் முருகனே அருளிச் சூர னைக் கொன்று இடர் தீர்த்தார். மாணிக்கவாசகரை எதிர்கொண்டுவந்து சீடனுய் ஏற்று உய் வித்தார். மணம் செய்யச் சென்ற சுத்தரரைத் தடுத்தாண்டார். எனக்கு இந்தச் சிறு உதவி யாகிலும் செய்யலாகாதா? என்ன நேரே வந்து ஆட்கொளாவிடினும் மெய்யடியார் சேவையி லாவது ஈடுபடச் செய்யவேண் டும். i. 3 { r